Posts

தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏன் தமிழகம் மழைபெறுவதில்லை? விரிவான பதிவு.

Image
தமிழகம் தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெறுகிறது. ஆனால், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவான மழைபொழிவை பெறுகிறது. அதன் காரணத்தை அறியும் முன் தமிழகத்தின் பருவக்காலத்தை பற்றி சில தகவல்களை பார்ப்போம். தமிழகத்தின் ஆண்டின் சராசரி மழையளவு 914 மில்லி மீட்டர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவு வேறுபடும். தென்னிந்தியாவில் அதிக மழைபெறும் மாநிலம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அதிக அளவு மழையும் அதன் உள் பிரதேசங்களில் குறைந்த அளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் வடகிழக்கு பருவமழையையே அதிகம் நம்பியுள்ளது. உதாரணமாக ஓர் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் மழை அளவு கணிசமாகக் குறைந்துவிடும்  தமிழகத்தின் மொத்த மழை அளவில் 47 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் 459.2 மில்லி மீட்டர் அளவு மழைபொழிவை பெறுகிறது தமிழகம். இதைத் தவிர்த்து, புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத...

புதைபடிவங்கள் என்பது என்ன? இவை எதற்கு பயன்படுகின்றன?

புதைபடிவங்கள் என்பது என்ன? இவை எதற்கு பயன்படுகின்றன? புதை படிவங்கள் என்றால் என்ன? ஒரு புதைபடிவம் என்பது ("தோண்டுவதன் மூலம் பெறப்பட்டது") கடந்தகால புவியியல் யுகத்திலிருந்து ஒரு காலத்தில் வாழும் எந்தவொரு பொருளின் பாதுகாக்கப்பட்ட எச்சங்கள் அல்லது தடயமாகும். புதைபடிவங்களாக அறியப்படுபவை எவை? 1. எலும்புகள் 2. பனியில் உறைந்த விலங்குகள் 3. விலங்குகளின் உறுப்புகள் 4. முட்டைகள் 5. வெளிப்புற எலும்புக்கூடுகள் 6. விலங்குகள் அல்லது நுண்ணுயிரிகளின் கல் முத்திரைகள் 7. விலங்குகளின் பாத சுவடுகள் 8. அம்பர் 9. முடி 10. பெட்ரிஃபைட் மரம் 11. இலைகளின் கற்களில் பதிக்கப்பட்ட அமைப்பு 12. எண்ணெய் 13. நிலக்கரி 14. டி.என்.ஏ எச்சங்கள் புதைபடிவங்கள் பற்றிய படிப்புகள் உண்டா? புதைபடிவங்களைப் பற்றி படிக்கும் பாடத்திற்கு புதைபடிமவியல் (Paleontology) என்று பெயர். புதைபடிமவியலில் நாம் கற்றுக்கொள்வது என்ன? புதைபடிமவியலின் மூலம் புதைபடிமத்தின் வயது, உருவாகும் முறை மற்றும் பரிணாம முக்கியத்துவம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். மாதிரிகள் பொதுவாக 10,000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அவை புதைபடிவங்களாக கருதப்படுகின்றன. பழமைய...

இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்றார்...

ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி. இந்த செங்கோட்டை மண்தான் சுதந்திர இந்தியாவுக்கு வீரவாஞ்சிநாதனையும், இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ்எஸ் பிள்ளையையும் இவ்வுலகிற்கு தந்தது. கிட்டப்பாவின் புகழ் தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ் இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ உலகளவில் விரிந்து பரந்தது. தமது 35வது வயதிலேயே ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின் உலகிற்கே அடையாளம் காட்டியவர் டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை என அழைக்கப்பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள். அவர் 1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று கணிதவுலகம் சிறக்க வல்லம் என்ற கிராமத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்தது. இவ்வேளையில் தந்தை இறந்ததால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது. அப்போது சாஸ்திரியார் என்னும் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தாம் இவ...

அலகு-2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Loading…

வரலாறு 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Loading…

SOCIAL AND RELIGIOUS REFORM MOVEMENTS IN THE 19th CENTURY

Freedom Movement In India Phase-1, Pre- Gandhian Era(Ad 1885- Ad 1919)